கருத்து மாறா வக்கியம்

 

1.   சிறந்த கதைக்கு ஏதேனும் ஒரு நீதியை உணர்த்தும் ஆற்றல் உண்டு.

 

சிறந்த கதை _____________________

 

2.   உலகத்தில் வாழும் மக்கள் ஒவ்வொருவரும் பொருளீட்ட ஏதேனும் ஒரு தொழிலைச் செய்கின்றனர்.

 

உலகத்தில் வாழும் மக்களில் ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு தொழிலைச் செய்து _____________________

 

3.   தமிழகத்தில் சிற்பக்கலை சீரும் சிறப்பும் எய்திய காலம் பல்லவ மன்னர்கள் ஆண்டகாலம் எனலாம்.

 

பல்லவ மன்னர்கள் ஆண்ட காலத்தில் சிற்பக்கலை சீரும் சிறப்பும் _____________________

 

4.   சங்ககாலப் பாடல்கள் இனிமை உணர்த்துவனவாயும் பண்பாடுகளை உணர்த்துவனவாயும் அமைந்துள்ளன.

 

சங்ககாலப் பாடல்கள் இனிமையையும் பண்பாடுகளையும் _____________________

 

5.   தாய்மொழியறிவு பெறுவது தாழ்வு மனப்பான்மையைப் போக்கும்

 

தாழ்வு மனப்பான்மையைப் போக்கிக் கொள்ள _____________________

Comments

Popular posts from this blog

கற்றல் மற்றும் கற்பித்தலை மேம்படுத்துவதற்கான தொழில் நுட்பங்கள்!